Monday, April 13, 2020
Monday, July 8, 2019
Thursday, August 31, 2017
Thursday, August 3, 2017
Tuesday, August 1, 2017
நெடுவாசல் என்கிற எங்கள் கதிராமங்கலம்
எங்கள் பூமிமேல்
வழிந்தோடிய
காவிரியையும்
விளைந்தாடிய
பொன்னியையும்
காப்பாற்ற தவறிய
புண்ணியவான்கள்
இன்று,
எம் பூமிக்கடியிலிருக்கும்
கார்பனுக்கும்
கனிமத்திற்காகவும்
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
கேட்டால் பொதுவுடைமையாம்!
இந்நிலை நீடித்தால்-நாளை
இவர்களுக்கான வாய்க்கரிசியும்
வான்வழி இறக்குமதி செய்யவேண்டும்
என்பதை என்றுணர்வார்களோ?..
சற்றே சிந்திப்போம்!...
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
கேட்டால் பொதுவுடைமையாம்!
இந்நிலை நீடித்தால்-நாளை
இவர்களுக்கான வாய்க்கரிசியும்
வான்வழி இறக்குமதி செய்யவேண்டும்
என்பதை என்றுணர்வார்களோ?..
சற்றே சிந்திப்போம்!...
Monday, July 24, 2017
Thursday, July 20, 2017
இழப்புகள்
இப்போதும்
உன்னுடன்
உரையாடிய
மின்னஞ்சல்களை திறக்கையில்
என்னையும் என் நலன்களையும்
பற்றிச் சிந்தித்த - ஓர் இதயத்தின்
துடிப்புகளை உணரமுடிகிறது
கூடவே,
எப்போதாவது உனை மீண்டும்
பார்த்துவிடமாட்டோமா என்கிற
ஏக்க அலைகளும் அதிகமாகிவிடுகிறது
சிலரது அன்பும் அதன் தொடர்ச்சியான
இழப்புகளும்
எவ்வெனும் ஈடுசெய்ய முடியாதவையே!..
Friday, August 3, 2012
Subscribe to:
Posts (Atom)


















