Saturday, December 10, 2011

என்னுள்ளே இருந்து கொள்

என்னுளே நுழைந்து கொண்டு 
ஏதேதோ செய்கிறாய்-நேற்று 
பசி தூக்கம் மறந்துவிட்டேன்
இன்று என்னையே உனக்குள் 
தொலைத்து விட்டேன்-எங்கும் 
போய் விடாதே என்னுள்ளே இருந்து கொள் 
**************************************************

Saturday, December 3, 2011

ஒரு கடல் பயணத்தில்.........



சுற்றிலும் தண்ணீர் இருந்தும் 
பருக மனம் வரவில்லை 
உதடுகள் மட்டும் உணர்கிறது 
தாகம் என்று-மனம் 
வெகுதொலைவில் எனக்காய்
ஒரு பறவை காத்து கொண்டிருக்கிறது என 
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
ஒரு கடல் பயணத்தில்.........
************************************************************
Free Backlinks