Thursday, November 14, 2019


பிரம்மன் கொடுத்த
அழகையெல்லாம்
உன் கண்களிலும் 
கன்னக்குழிகளிலும் 
சேமித்துக்கொண்டு
எனை காணும்போதெல்லாம் 
சிறிது சிறிதாய்
சிந்திவிட்டு செல்கிறாய்!...
                                                      --- ரஞ்சித் 


No comments:

Post a Comment

Free Backlinks