இதழ்கள்-உன் 
ஒரு துளி புன்னகையில் 
சிவந்த செங்காந்தள் மலர் 
செங்காந்தள் மலர் 
உன் அழகுடன் ஒப்பிடவே 
மலர்கின்ற ஓர் உன்னத படைப்பு 
படைப்பு- பிரம்மா அஸ்திரம் 
யாரோ சொல்ல கேட்டிருகிறேன் 
இன்று நான் பார்க்கிறேன் நீ, 
எத்தனை இதயங்களை- கொள்ளை 
                                               கொள்ள போகிறாயோ தெரியவில்லை தெரியவில்லை- இதுவரை 
கிறுக்கியது அந்தாதியா?
இருக்காது-என் எல்லா கனவிற்கும் 
ஆதியாய் இருக்கும் உன்னை பற்றியதே....
*************************************************************************








