Tuesday, April 20, 2010

நீயும் உன்மீதான என் அன்பும்



நான் எப்போதும் 
உன்னை வெறுத்து 
ஒதுக்குகிறேன்-அப்போதும் 
நீ என்னிடம் பேசத்தான் செய்கிறாய் 
என்று கேட்டாய்-அது எப்பிடி 
குழந்தையும் தான் தவறு 
செய்கிறது-அதற்காய் 
தாயென்ன ஒதுக்கவா செய்கிறாள் 
நீயும் உன மீதான அன்பும் 
எனக்கு ஒரு குழந்தை போன்றுதான்
உன்னை பிரதிபலிபதற்கான பிம்பம் தான் நான்
வருத்தப்படாதே- உன்னை அழகாகவே 
பிரதிபலிப்பேன்!....
*****************************************************************************

1 comment:

  1. உன்னதமான கவிதை... மிக அழகு!

    ReplyDelete

Free Backlinks