Saturday, December 3, 2011

ஒரு கடல் பயணத்தில்.........



சுற்றிலும் தண்ணீர் இருந்தும் 
பருக மனம் வரவில்லை 
உதடுகள் மட்டும் உணர்கிறது 
தாகம் என்று-மனம் 
வெகுதொலைவில் எனக்காய்
ஒரு பறவை காத்து கொண்டிருக்கிறது என 
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
ஒரு கடல் பயணத்தில்.........
************************************************************

1 comment:

Free Backlinks