Saturday, September 17, 2011

நீ எனக்குளே



நான் எனக்கே தெரியாமல்
உனக்குள்  தொலைந்து விட்டேன் 
நீ எதிர்படும் போதெல்லாம் 
புன்னகை மலர்கிறது-என்னையறியாமலே 
மீண்டும் உணர்கிறேன் என் விழி ஓரத்தில் 
கண்ணீர் துளி கசிகிறது-உனை பிரிதலின் துன்பமோ 
இல்லை பார்ததின் மகிழ்வோ தெரியவில்லை 
மீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன் 
சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை  பிடிக்கிறது- இருந்தும் 
வலி தாங்க பயம்-பிரிவின் வலி 
உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....  
**********************************************************************************************

1 comment:

  1. Excellent... can feel d pain. :q :q


    மீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன்
    சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை பிடிக்கிறது- இருந்தும்
    வலி தாங்க பயம்-பிரிவின் வலி
    உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....
    I lik these lines much.. u r a gd poetry writer..keep writing n keep rocking.

    ReplyDelete

Free Backlinks