Sunday, April 25, 2010

நீ மழை ரசிகை $ நான் மலர் ரசிகன்



ஒவ்வொரு முறையும் 
மழை வரும் போதும் 
ரசிக்கத்தான் முற்படுகிறேன் 
ஆனால் அதற்கு முன்னதாய் 
வானவில்லாய் நீ வந்து 
என்னுடன் அம்ர்ந்துகொள்கிராய்
இனி மழைக் எங்கே என்னில் இடம் 
மலரிவள் பேசுகையில்; நகைகையில் 
தோள்சாய்கையில்!..
நீ மழை ரசிகை; .நான் மலர் ரசிகன்
*******************************************************************************

No comments:

Post a Comment

Free Backlinks