Sunday, April 11, 2010

என் சில நேரம்



நானும் சில நேரங்களில்
நெடுஞ்சாலை மரம் போலத்தான்
என் கனுவுகளை எத்தனையோபேர்
மிதித்துவிட்டு போகிறார்கள்-என்ன
சில நேரம் உன்னை போன்ற சில
தேவதைகளும்-ஆனாலும்
வலிக்க மறுக்கிறது
ஆம்
உன் கால்களும் என் கனவுகளைப்போன்று
மென்மையாக இருப்பதினாலோ என்னவோ!...

1 comment:

  1. என் பெண்மைக்கும்
    மென்மைக்கும்
    பொருள்சொன்னவன்
    நீ ..................

    ReplyDelete

Free Backlinks