Thursday, March 25, 2010

உன் பெயர்தான் புன்னகை பூவோ!.



எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்னர்
பல அரிய மிருகங்கள்
பூமியில் வாழ்ந்தனவாம்!
அது எல்லாம் எனக்கு தெரியாது
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளாய்
ஒரு பூ வளர்ந்து கொண்டும்
புன்னகத்துக்கொணடும்
என்னுடன் பேசிக்கொண்டும்
இருக்கிறது!....
******************************************************************

3 comments:

  1. ஒரு போதும் நிறுத்தி விடாதே............
    உன் வார்த்தைகளை............
    மலரின் சுவாசம் நின்று விடும்..........

    ReplyDelete
  2. சிலரை நேசிக்கும் வரையில்
    இந்த சுவாசத்தை எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.....

    ReplyDelete
  3. very nice affectionate words..vimalavidya

    ReplyDelete

Free Backlinks