Friday, August 5, 2011

பிரிந்த நமக்குள் பிரியாமல் நீ



தினமும் ரணப்பட்டு கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல் 
எவருடன் பேசினாலும் நீயே நினைவுக்கு வருகிறாய் 
இருவரும் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகிறது-ஆனால் 
இன்றும் என்மனம் நினைக்கிறது-என் காதருகில் 
யாரோ என் பேரை சொல்லி அலைகிறார்கள் 
ஏன் சிரிக்காமல் இருக்கிறாய் 
ஏன் சேவ் செய்யவில்லை
ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு போ-என்று 
சொல்கிறார்கள்-பிரிந்தவர்கள் வதைப்பதில்லை 
பிரிந்த நினைவுகளே வதைக்கிறது 
உடைந்த கண்ணாடித்துண்டில் உடையாமல் 
தெரியும் முகம் போலதான்-பிரிந்த 
நமக்குள் நீ இன்னும் பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!...
******************************************

7 comments:

  1. Very Nice man. But keep writing.

    ReplyDelete
  2. Experienced lines ah?
    Like it vmuch...
    good one...keep doing..

    ReplyDelete
  3. Not Exp..Just imagination thanks na

    ReplyDelete
  4. Good ...Title e kavithai mari iruku da...

    பிரிந்தவர்கள் வதைப்பதில்லை
    பிரிந்த நினைவுகளே வதைக்கிறது

    Epdi Ranji epdilam....Good..Nalla iruku...

    ReplyDelete
  5. Good ...Title e kavithai mari iruku da...

    பிரிந்தவர்கள் வதைப்பதில்லை
    பிரிந்த நினைவுகளே வதைக்கிறது

    Epdi Ranji epdilam....Good..Nalla iruku...


    Prakash

    ReplyDelete

Free Backlinks