Monday, June 6, 2011

மழை சொன்னது



ஒவ்வொரு மழைத்துளியும் 
என் மீது விழும் போதும்-நான் 
மழைத்துளி அழகென்று சொன்னேன் 
அதே உன் மீது விழும் போது 
உன்னை அழகியென்று சொன்னது
மழைக்கு தெரிந்திருகிறது எந்தொரு 
மழலையும் அழகாய் இருக்குமென்று...
***********************************************************

No comments:

Post a Comment

Free Backlinks