Saturday, May 1, 2010

நாளை மிளிரும்



கருவறுப்புகள்
கறுப்பு துணி ஆர்ப்பாட்டங்கள்
என  பாழாய்போனது
ஈழ நாடு 
நாம் பண்பட்டு விட்டோம் 
என்று சொல்லிக்கொள்வது 
வெட்கக்கேடு-என்று தான் 
முற்றுப்பெற போகிறதோ 
மேடைச்சொல் விடுதலை 
 ஒவ்வொரு தேசமாய்
எரிந்து கொண்டிருக்கட்டும்
இன்று அதில் குளிர் காய்ந்துகொள்ளுங்கள் 
நாளை என்னைப்போல் ஒருவன் வருவான்
அவன் விதைப்பான் பூமியில்
கன்னிவெடிகளை அல்ல அழகிய காதலை
அப்போது எங்கள் பூமி அழகாய் மிளிரும்!...
******************************************************************************************************

No comments:

Post a Comment

Free Backlinks