Sunday, April 4, 2010

ஒருகணம்




எல்லாம் உன்முகமாய் தெரிகிறதே
என்னிதையம் ஒருமுகமாய் துடிக்கிறதே
ஏனோ தொலைகிறேன்
எதையோ சொல்ல நினைக்கிறேன்
ஒரு துளி; ஒருகணம் வாழ்வோம் வா வா!..

2 comments:

Free Backlinks