Thursday, February 24, 2011

செல்வி நாளை திருமதி...




நான் சிறிது சிறிதாய் 
எனை இழந்து கொண்டிருகிறேன் 
உணரமுடியாத வலிகள் 
உறங்கத் துடிக்கின்ற விழிகள் 
உறங்க மறுக்கின்ற மனம் 
புழுதி படிந்து போன 
நினைவுகள் எல்லாம் 
உயிர் பெற்றுவிட்டன..
உருவற்று போன வார்த்தைகள் 
உயிர்பெற துடிக்கும் சுவாசப்பைகள்
நாளை என் இதயத்திற்கு மரணம் 
இல்லையெனில் இப்படியும் வைத்துகொள்ளலாம் 
செல்வி நாளை திருமதி....
**************************************************************************************************

1 comment:

Free Backlinks