Wednesday, February 23, 2011

சதை பிண்டங்களாகவே





எல்லோரும் சதை பிண்டங்களாகவே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 
இதயத்தையும் உணர்வுகளையும் 
ஏதோ ஒரு வினாடியில் 
ஒரு வலியில் தொலைத்து விடுகிறோம்!..
ஆம் ரசிக்க ஒருமனம்; வெறுக்க ஒரு மனம்

1 comment:

Free Backlinks