Tuesday, June 15, 2010

திருடிப்போ பெண்ணே!..



அவள்
திருடிப்போக வேண்டும்
என்பதற்காகவே
என் இதயம்
அவள் பார்வை படும்
இடங்களில் எல்லாம்
பயணித்து கொண்டிருக்கிறது
அப்போதும் அவளுக்கு பிடிக்கவில்லை
ஒரு வேளை கற்கள் முட்களில்
எல்லாம் பயணித்து காயம் பட்டதினலோ
என்ன செய்ய கரடு முரடான இதயத்திலும் 
சில துளி அன்பு துளிக்கத்தான் செய்கிறது....
*********************************************************

No comments:

Post a Comment

Free Backlinks