Friday, January 22, 2010

??????....


எல்லோரும் ஏதோ ஒன்றை
தொலைக்கத்தான் பிறந்திருக்கிறோம்
சில காலம்
காதலில்,
ஏனோ அதற்குமட்டும்
இதயம் அழுவதில்லை...
ஒருவேளை வலிகளை
உணருவதற்கு இதயம்
தன்னிடம் இல்லை என்பாதாலா!...
இருந்தாலும் இருக்கும்..

No comments:

Post a Comment

Free Backlinks