Wednesday, November 25, 2009

நான்



நான்
காய்ந்த
சருகாகவே
சித்தரிக்கப்படுகிறேன்
உன்னுடன் பேசாத பொழுதுகளில் !....
****************************************************************



Saturday, November 14, 2009

காவியத்தலைவன்


கடற்கரை சுண்டலோடு
உன்னுடன் பேசிக்கொண்டே
காலாற ஓர் நடை பயணம்
காவியத்தலைவன்
ஆகிவிடுகிறேன் உன் இதயத்தில்!....

உனக்காய்...........




உனக்காய்
...........
போகிற இடத்தில்
உன்னைவிட
அழகாய்,
அறிவாய்,
எவர் இருந்தாலும்
உன்னை நினைத்தே
துடிக்கப்போகிறது
என் இதயம்!...

Thursday, November 12, 2009

கலையாத மெளனங்கள் கவிதை நூல் வெளியிட்டு விழா III

என்னுடன் துணை நிற்பவர் -அன்புத் தமிழ் ஆசிரியர் பேராசிரியர்.தா.திலிப் குமார்
பேராசிரியர்.மா.நடராஜன்

தங்கை
பேராசிரியர்.மணிவண்ணன்
முதல் கவிதை நூல்
Free Backlinks