RANJITH POEMS
Saturday, November 28, 2009
காணி நிலம் வேண்டும்-கவிதை நூல் வெளியீடு
Wednesday, November 25, 2009
நான்
நான்
காய்ந்த
சருகாகவே
சித்தரிக்கப்படு
கிறேன்
உன்னுடன் பேசாத பொழுதுகளில் !....
****************************************************************
Saturday, November 14, 2009
காவியத்தலைவன்
கடற்கரை சுண்டலோடு
உன்னுடன் பேசிக்கொண்டே
காலாற ஓர் நடை பயணம்
காவியத்தலைவன்
ஆகிவிடுகிறேன் உன் இதயத்தில்!....
உனக்காய்...........
உனக்காய்
...........
போகிற இடத்தில்
உன்னைவிட
அழகாய்,
அறிவாய்,
எவர் இருந்தாலும்
உன்னை நினைத்தே
துடிக்கப்போகிறது
என் இதயம்!...
Thursday, November 12, 2009
கலையாத மெளனங்கள் கவிதை நூல் வெளியிட்டு விழா III
என்னுடன் துணை நிற்பவர் -அன்புத் தமிழ் ஆசிரியர் பேராசிரியர்.தா.திலிப் குமார்
பேராசிரியர்.மா.நடராஜன்
தங்கை
பேராசிரியர்.மணிவண்ணன்
முதல் கவிதை நூல்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)